Scale I (Tonic) ii (Supertonic) iii (Mediant) IV (Subdominant) V (Dominant) vi (Submediant) vii° (Leading Tone) C Major C E G C G G B D C G C E F A C F C C E G F C F A G D G B G Major G B D G D F# A… Continue reading Four Parts Harmony Keys
Blog
கீர்த்தனைகளும் இராகங்களும்
No Song Raga Thalam 1 சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய் சங்கராபரணம் ரூபகதாளம் 2 திருமுதல் கிருபாசனனே சரணம் சங்கராபரணம் ஆதிதாளம் 3 ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ சங்கராபரணம் ஆதிதாளம் 4 சீர் திரியேக வஸ்தே பூரிகல்யாணி ஆதிதாளம் 5 சருவலோகாதிபா நமஸ்காரம் சங்கராபரணம் ஆதிதாளம் 6 சீர் மிகு வான் புவி தேவா தோத்ரம் சங்கராபரணம் ஆதிதாளம் 7 துதிக்கிறோம் உம்மை சங்கராபரணம் ஆதிதாளம் 8 தெய்வன்பின் வெள்ளமே… Continue reading கீர்த்தனைகளும் இராகங்களும்
ஏனோக்கு அதிகாரம் 14
அந்த தரிசனத்திலே கண்டபடியே, மிகவும் பரிசுத்தராயிருக்கின்றவரின் கட்டளைப்படி, நித்திய காவல்காரர்களுக்கான தண்டனைகளை இப்புத்தகம் கொண்டுள்ளது. நான் என் உறக்கத்தில் கண்டவைகளை இப்பொழுதுோ என்னுடைய நாவினாலும், மாமிசத்தினாலும், உன்னதமானவர் உரையாடக் கொடுத்த என் வாயின் மூச்சுகளாலும், இருதயத்தின் உணர்வினாலும் உரைக்கின்றேன். மனிதருக்கு உலகத்தின் ஞானத்தை அறிந்து கொள்ளும் வல்லமையைத் தந்து, அவனைப் படைத்ததுபோல, அவர் சொர்க்கத்தின் பிள்ளைகளான காவல்காரர்களை தண்டிக்கும் வல்லமையை தந்து என்னையும் படைத்தார். உங்களுடைய மனுக்களை நான் எழுதினேன். என்னுடைய தரிசனத்தில் கண்டதாவது, உங்களுடைய மனுக்கள்… Continue reading ஏனோக்கு அதிகாரம் 14
நியாயாதிபதிகள் அதிகாரம் 1
யோசுவாவிற்கு பின்பாக, யாக்கோபு வம்சத்தாரின் யுத்தம் யூதாயூதா சிமியோனோடு சென்றார்கானானியர், பெர்சியர் தோற்றனர்பேசேக் என்னும் இடத்தில் 10000 வீரர்களை வெட்டினர்அதோனிபேசேக் கின் கை, கால் விரல்களை வெட்டிப்போட்டனர்.இவர், 70 ராஜாக்களின் கை, கால்களின் பெருவிரல்களைத் தரித்ததால் எனக்கும் கடவுள் இப்படி செய்தார் என்றார். காலேப் கீரியாத்செப்பேரை பிடிக்கிறவனுக்கு என் மகளாகிய அக்சாளைத் தருவேன் காலேபின் தம்பி ஒத்னியேல், அதைப் பிடித்தார். நீர்ப்பாய்ச்சலான நிலத்தினை அக்சாளின் வேண்டுதலுக்கிணங்க கொடுத்தார். கீராயத்செப்பேர் தற்போது தெபீர் என அழைக்கப்படுகிறது. யூதா பின்பு… Continue reading நியாயாதிபதிகள் அதிகாரம் 1
யாக்கோபு நிருபம்
மீண்டெழுதலின் விசுவாசம் – கிறிஸ்து பிறப்பிற்கு பின்பான 50 வருடத்திய விசுவாசம் மீண்டெழுதல் மீண்டெழுதல் என்கிற வார்த்தையானது, கடந்த காலத்தைப் பின்பற்றி, எதிர்காலத்தை நடத்துவது. மீண்டெழுதல் என்ற வார்த்தையானது, கடந்த காலத்தில் இருந்த ஒன்றை மீண்டும் பின்பற்றி, செயல்படக்கூடியவர்களாக மாற்றவும், அல்லது சிறப்படையவுமாக செய்யக்கூடியது. மீட்டெழுதலின் இயக்கமானது, கடந்த காலத்திலிருந்து காரியங்களைக் நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து, அதற்கு புதிய ஜீவனைக் கொடுப்பதாகும். மீட்டெழுப்பப்பட்ட விசுவாசம் நோக்கம் யாக்கோபு நிருபமானது, கிறிஸ்தவ விசுவாசத்தை மிகவும் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கச் செய்கின்றது.… Continue reading யாக்கோபு நிருபம்
லேவியராகமம் – 6 பகுதி – 4
ஆரோனும், அவனது குமாரரும் அபிஷேகம் செய்யப்படும் நாளில் செலுத்தவேண்டிய படையல் எப்பா அளவிலான மெல்லிய மாவில், பத்தில் ஒரு பங்கு மாவில் , காலையில் பாதியும், மாலையில் பாதியும் போஜனபலியாக எக்காலமும் செலுத்தக்கடவர்கள். அதாவது இருபது படி மாவில், பத்தில் ஒரு பங்கு, அதாவது இரண்டு படி மாவு, அதில் ஒரு படி மாவு காலையிலும், மற்றொரு படி மாவு மாலையிலும் போஜனபலியாக எக்காலமும் செலுத்தவேண்டும். அதை சட்டியிலே எண்ணெய் விட்டு சுடவேண்டும். சுட்ட மாவை /… Continue reading லேவியராகமம் – 6 பகுதி – 4
லேவியராகமம் – 6 பகுதி – 3
பாவநிவாரண பலி சர்வாங்க தகனபலி செலுத்தும் இடத்தில், பாவநிவாரண பலி கொல்லப்பட வேண்டும் அதாவது கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்பட வேண்டும். அது பரிசுத்தமானது. பலியை எந்த ஆசாரியன் செய்கிறாரோ, அவரே அதை உண்ணலாம். அதை ஆசரிப்புக் கூடாரத்தின் முற்றமான பரிசுத்த இடத்தில்தான் சாப்பிடப்பட வேண்டும். அந்த மாம்சத்தில் / கறியில் எது தொட்டாலும், அதுவும் பரிசுத்தமாயிருக்கும் / புனிதமாயிருக்கும். அந்த பலியின் இரத்த்தில் கொஞ்சம் ஒரு உடையில் தெறித்ததானால், அதை பரிசுத்த இடத்திலேயே கழுவ வேண்டும். அந்த… Continue reading லேவியராகமம் – 6 பகுதி – 3
லேவியராகமம் – 6 பகுதி – 2
ஒவ்வொரு பலியின்போதும் ஆசாரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகளாக கடவுள் மோசேக்கு கட்டளையிட்டது சர்வாங்க தகனபலி சர்வாங்க தகனபலியானது, இரவு முழுவதும், விடியற்காலம் வரைக்கும் பலிபீடத்தின்மேல் எரிய வேண்டும். பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். ஆசாரியன் சணல் நூல் அங்கி போன்ற நீண்ட உடையை உடுக்க வேண்டும். சணல் நூல் உள்ளாடையையும் அணிந்திருக்க வேண்டும். பலிபீடத்தின் சாம்பலை எடுத்து, அதன் பக்கத்தில் கொட்ட வேண்டும். பின்பு வேறு உடை மாற்றிக்கொண்டு, அந்த சாம்பலை பாளையத்திற்கு /… Continue reading லேவியராகமம் – 6 பகுதி – 2
லேவியராகமம் – 6
எது பாவம்? கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்தல் 1. தன்னித்திடத்தில் ஒருவன் ஒரு பொருளைக் கொடுத்தபின்பு அது இல்லை என பொய்யாக ஆணையிடுவது அதை அபகரிப்பது காணாமற்போய் பின்பு கண்டுபிடித்தாலும், அதை மறைத்துவிடுவது 2. ஒருவனுக்கு இடுக்கண் செய்து அவனுடையவைகளை பெற்றுக்கொள்வது 3. ஒருவனது உடைமைகளை பலாத்காரமாய் பெற்றுக்கொள்வது 4. கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றுவது பாவ நிவிர்த்தி குற்றநிவாரண பலி செலுத்தும் நாளில் ஏமாற்றிப் பெற்றுக்கொண்ட பொருளையோ / பணத்தையோ திரும்பக் கொடுக்கக்கடவன் மேலும் அதனோடு ஐந்தில்… Continue reading லேவியராகமம் – 6
லேவியராகமம் – 5
பாவ நிவாரண பலி இங்கு கூறப்பட்டுள்ள பாவங்கள் அனைத்தையும் அறியாமற் செய்கின்ற ஒருவன், பின்பு அதை உணர்ந்து செலுத்த வேண்டிய பலி பாவங்கள் 1. சாட்சி கூற வேண்டியவன் – ஒருவனை சாட்சி சொல்ல அழைப்பிக்கின்றபோது, அவன் தான் பார்த்ததையும், அறிந்ததையும் சாட்சியாக கூறாமல் இருந்தால் அவன் பாவஞ் செய்தவனாவான். 2. அசுத்தமான மிருகங்களைத் தொடுபவர்கள் – அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலைத் தொடுவது – அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலைத்… Continue reading லேவியராகமம் – 5