ஆரோனும், அவனது குமாரரும் அபிஷேகம் செய்யப்படும் நாளில் செலுத்தவேண்டிய படையல் எப்பா அளவிலான மெல்லிய மாவில், பத்தில் ஒரு பங்கு மாவில் , காலையில் பாதியும், மாலையில் பாதியும் போஜனபலியாக எக்காலமும் செலுத்தக்கடவர்கள். அதாவது இருபது படி மாவில், பத்தில் ஒரு பங்கு, அதாவது இரண்டு படி மாவு, அதில் ஒரு படி மாவு காலையிலும், மற்றொரு படி மாவு மாலையிலும் போஜனபலியாக எக்காலமும் செலுத்தவேண்டும். அதை சட்டியிலே எண்ணெய் விட்டு சுடவேண்டும். சுட்ட மாவை /… Continue reading லேவியராகமம் – 6 பகுதி – 4
Category: Bible Summarized
இந்தப் பகுதியில் வேதாகம நூல்களின் சுருக்கமான விளக்கங்கள்,
அத்தியாயக் குறிப்புகள் மற்றும் ஆன்மீக பார்வைகள் இடம்பெறுகின்றன.
லேவியராகமம் – 6 பகுதி – 3
பாவநிவாரண பலி சர்வாங்க தகனபலி செலுத்தும் இடத்தில், பாவநிவாரண பலி கொல்லப்பட வேண்டும் அதாவது கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்பட வேண்டும். அது பரிசுத்தமானது. பலியை எந்த ஆசாரியன் செய்கிறாரோ, அவரே அதை உண்ணலாம். அதை ஆசரிப்புக் கூடாரத்தின் முற்றமான பரிசுத்த இடத்தில்தான் சாப்பிடப்பட வேண்டும். அந்த மாம்சத்தில் / கறியில் எது தொட்டாலும், அதுவும் பரிசுத்தமாயிருக்கும் / புனிதமாயிருக்கும். அந்த பலியின் இரத்த்தில் கொஞ்சம் ஒரு உடையில் தெறித்ததானால், அதை பரிசுத்த இடத்திலேயே கழுவ வேண்டும். அந்த… Continue reading லேவியராகமம் – 6 பகுதி – 3
லேவியராகமம் – 6 பகுதி – 2
ஒவ்வொரு பலியின்போதும் ஆசாரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகளாக கடவுள் மோசேக்கு கட்டளையிட்டது சர்வாங்க தகனபலி சர்வாங்க தகனபலியானது, இரவு முழுவதும், விடியற்காலம் வரைக்கும் பலிபீடத்தின்மேல் எரிய வேண்டும். பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். ஆசாரியன் சணல் நூல் அங்கி போன்ற நீண்ட உடையை உடுக்க வேண்டும். சணல் நூல் உள்ளாடையையும் அணிந்திருக்க வேண்டும். பலிபீடத்தின் சாம்பலை எடுத்து, அதன் பக்கத்தில் கொட்ட வேண்டும். பின்பு வேறு உடை மாற்றிக்கொண்டு, அந்த சாம்பலை பாளையத்திற்கு /… Continue reading லேவியராகமம் – 6 பகுதி – 2
லேவியராகமம் – 6
எது பாவம்? கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்தல் 1. தன்னித்திடத்தில் ஒருவன் ஒரு பொருளைக் கொடுத்தபின்பு அது இல்லை என பொய்யாக ஆணையிடுவது அதை அபகரிப்பது காணாமற்போய் பின்பு கண்டுபிடித்தாலும், அதை மறைத்துவிடுவது 2. ஒருவனுக்கு இடுக்கண் செய்து அவனுடையவைகளை பெற்றுக்கொள்வது 3. ஒருவனது உடைமைகளை பலாத்காரமாய் பெற்றுக்கொள்வது 4. கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றுவது பாவ நிவிர்த்தி குற்றநிவாரண பலி செலுத்தும் நாளில் ஏமாற்றிப் பெற்றுக்கொண்ட பொருளையோ / பணத்தையோ திரும்பக் கொடுக்கக்கடவன் மேலும் அதனோடு ஐந்தில்… Continue reading லேவியராகமம் – 6
லேவியராகமம் – 5
பாவ நிவாரண பலி இங்கு கூறப்பட்டுள்ள பாவங்கள் அனைத்தையும் அறியாமற் செய்கின்ற ஒருவன், பின்பு அதை உணர்ந்து செலுத்த வேண்டிய பலி பாவங்கள் 1. சாட்சி கூற வேண்டியவன் – ஒருவனை சாட்சி சொல்ல அழைப்பிக்கின்றபோது, அவன் தான் பார்த்ததையும், அறிந்ததையும் சாட்சியாக கூறாமல் இருந்தால் அவன் பாவஞ் செய்தவனாவான். 2. அசுத்தமான மிருகங்களைத் தொடுபவர்கள் – அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலைத் தொடுவது – அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலைத்… Continue reading லேவியராகமம் – 5
லேவியராகமம் – 4
பாவ நிவாரண பலி இது பாவங்கள் அறியாமற் செய்யப்பட்டு, பின் பாவம் எனத் தெரியவரும்போது செய்யவேண்டியது ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்கு உட்படல் இளங்காளை இஸ்ரவேல் சபையார் அனைவரும் கர்த்தருடைய கட்டளைகளில் அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்கு உட்படல் இளங்காளை ஒரு பிரபு கர்த்தருடைய கட்டளைகளில் அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்கு உட்படல் இளங்கடா சாதாரண ஜனங்களில் ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் அறியாமையினால் மீறி,… Continue reading லேவியராகமம் – 4
லேவியராகமம் – 3
சமாதான பலி 1. மாட்டு மந்தை – பழுதற்ற காளை அல்லது பசு பலியின் தலைமேல் கைவத்து, ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாக கொல்ல வேண்டும் ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர் குடல்களை மூடிய கொழுப்பு குடல்களிலுள்ள கொழுப்பு சிறு குடலினுள்ள கொழுப்பு கல்லீரன் மேலுள்ள ஜவ்வு இரு சிறுநீரகங்கள் இவை எல்லாவற்றையும் பலிபீடத்தின் கட்டைகளின்மேல் எரிக்கவேண்டும். இது கர்த்தருக்கு நறுமணமுள்ள தகனபலி 2. ஆட்டு மந்தை –… Continue reading லேவியராகமம் – 3
லேவியராகமம் – 2
அதிகாரம் 2 – போஜனபலி – உணவு படையல் கடவுள் தங்களை ஆசிர்வதித்திருப்பதை உணர்ந்தவர்களாய், இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய உணவில் ஒரு பங்கை செலுத்த விரும்பும்போது பின்பற்றவேண்டியவைகள். மெல்லிய மாவு மெல்லிய மாவின்மேல் எண்ணெய் விட்டு, சாம்பிராணிபொடி போட்டு ஆரோனின் குமாரரான ஆசாரியர்களிடத்தில் கொடுக்க வேண்டும். அதை ஆசாரியர் ஞாபக படையலாக பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவர். இது கர்த்தருக்கு உகந்த நறுமணமிக்க தகன/நெருப்பிலிடப்படும் பலி உணவில் மீதியானது ஆரோனுக்கும் அவரின் குமாரருக்கும் உடையது அடுப்பில் சுடப்படுவது எண்ணெயில்… Continue reading லேவியராகமம் – 2
லேவியராகமம் – 1
பலி செலுத்துதல் சர்வாங்க தகனபலி செலுத்தும் முறை சர்வாங்க தகனபலி செலுத்தப்படத்தக்கதான மிருகங்கள்/ பறவைகள் காளை செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு புறா செலுத்தும் முறை காளை கர்த்தருடைய சந்நிதியில் காளையைக் கொல்ல வேண்டும். இரத்தத்தை ஆசரிப்பு கூடாரவாசலின் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்க வேண்டும் தோலுரிக்க வேண்டும் துண்டாக்க வேண்டும் குடலையும், தொடைகளையும் தண்ணீரினால் கழுவ வேண்டும். அதை பலிபீடத்தின் கட்டளைகளின் மேல் எரிக்க வேண்டும் 2. செம்மறியாடு / வெள்ளாடு – பழுதற்றது கர்த்தருடைய சந்நிதியில்… Continue reading லேவியராகமம் – 1
உடன்படிக்கை பெட்டி
கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி, எங்கு இருந்ததோ அங்கு ஆசிர்வாதம் இருந்தது. நாமும் கர்த்தருடைய ஆலயம், நம்முடைய இருதயத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி இருக்குமானால் நாமும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக இருப்போம். உடன்படிக்கை பெட்டியில் இருந்தது கடவுளுடைய கற்பனைகள். ஆம் நாமும் நம்மை ஆராய்ந்து பார்ப்போம், கடவுளுக்கு ஒப்பாக வேறெதையும் நாம் நம் உள்ளத்தில் வைத்திருக்கின்றோமா? நம் கடவுளைத் தவிர வேறெதிலும் அன்பு, நேரம் செலவிடுகிறோமா? பொய், களவு, பிறர் பொருள் இச்சித்தல், விபசாரம் , தாய் தந்தையரை மதியாமை நமது… Continue reading உடன்படிக்கை பெட்டி